காப்பகங்களில் நாளைக் கழிக்கும் சிறுவர்கள் சமூக விரோதிகளாக மாறும் அபாயம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. பெற்றோரால் கவனிக்கப்படாமல் நர்சரிகளில் காலந்தள்ளும் குழந்தைகள் மன சஞ்சலத்துடனும் தடுமாற்றத்துடனும் இருந்தாலும் துணிவுடன் அச்சமின்றி விளங்குகிறார்கள்.
வாரத்திற்கு ஓரிரு நாள் பிறர் பராமரிப்பில் இருப்பவர்களை விட மூன்று நாள் இருப்பவர்கள் சமூகத்திற்கு மேலும் பாதகம் விளைவிக்கும் செய்கைகளைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.
BBC NEWS | UK | Education | Nursery link to poor behaviour
Tuesday, April 10, 2007
இல்லம்: குழந்தை வளர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment